நீதியானதும் நேர்மையானதுமான ஓர் தேர்தல் நடந்தால்…!
October 15, 2012 Leave a comment
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம், அதன் பின்னரான சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வின் மீதான அரசின் நடவடிக்கைள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. இலங்கை அரசையும் அதன் தலைமைகளையும் குற்றக் கூண்டில் நிறுத்தியிருக்கும் இந்நிழ்வுகள்தான் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள், அரசு முறைப்ப பயணங்களின் போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், ஐ.நா. மனித உரிமைத் தீர்மானங்கள் ஆகியனவும் ஏனயவுமாகும். Read more of this post